| 1 |
காதல் |
காதை இழந்தவன் ( ஏதேனும் எண்ணத்தில் அடுத்தவர்
சொல்வதை கவனத்தில் ஏற்காத செயல்) |
| 2 |
காணிக்கார்கள் |
நில
உரிமையார்கள், பூர்வீக குடிக்ள் |
| 3 |
சர்க்கரை |
சக்கையாக
அரைத்ததில் கிடைத்தது |
| 4 |
சான்றோர் |
எடுத்துக்காட்டா
வாழ்பவர்கள் |
| 5 |
சித்ரவதை |
சித்தர்களை
வதை செய்த நிகழ்வை நினைவூட்டம் காரண பெயர் |
| 6 |
சொற்க்கம் |
சொல்
+அகம் வார்த்தைகளில் மட்டும் வெரும் வாய் உலகம் |
| 7 |
நரகம்
|
நரன்
+ அகம் மனிதர்கள் வாழும் இடம்(வீடு) |
| 8 |
பள்ளி |
கூடும்
இடம் |
| 9 |
புராணம் |
புறட்டு
ஆவணம் (முன் பின் திரித்து எழுதபட்டது) |
| 10 |
மருத்துவம் |
உடலை
மருத்து போக செய்யும் செயல் அதாவது
வலிதெரியாமல் மருக்கச் (செய்து) செய்யும்
சிகிச்சை |
| 11 |
தாயத்து |
தாயிடம் இருந்து
அறுந்து வந்த தொப்புள் கொடியை பத்திரபடுத்த பயன்படும் செப்பு குப்பி (தாய் +
அறுத்தது=தாயத்து) |
| 12 | தாயம்
| ஒன்று (யாருக்கும் தாய் என்பவள் ஒருத்தர் தான் )
|
| 13 | Teacher
| தீட்சகர் என்பதன் மறுவல் (ஆசி வழங்குபவர் என்று பொருள் -தீட்சண்யம் )
|
| 14 | பீங்கான்
| பீ+கலன் = பீங்கலன் என்பதன் மறுவல் பீங்கான்
|
| 15 | Quiz
| குழு குழுக்களாக பிரிந்து கேட்கும் வீனாக்களுக்கு குசுகுசு என தங்களுக்குள் விவாதித்து விடைகூறுவதலை குசு என்பதன் ஆங்கில வடிவம்
|
No comments:
Post a Comment