Thursday, 26 December 2019

மருத்துவ குறிப்புகள்


வைத்தீயம்

  1.  உடலில் சூடுபட்டால் உடனே உருளை கிழங்கினை அறிந்து அந்த இடத்தில் வைத்தால் கொப்பளம் கூட உருவாகாது
  2.  புழு விழுந்து உடலில் சொறியும் இடங்களில் தடிப்பு ஏற்பட்டால்  சிறிதளவு தண்ணீரில் உப்பு போட்ட கரைத்து தடிப்பு உள்ள இடம் மற்றும் உடல் முழுவதும் தடவி விட குணம் ஆகும்

  3. மூட்டு வழிக்கு முருங்கை இலையை கொத்தாக போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை ஆரவைத்து தினம் நீருக்கு பதிலாக குடித்து வர பூரண குணமாகும்

  4. சிறுநீரக கற்கள் கரைய சிறுநெறுஞ்சி செடியை வேருடன் எடுத்து கழுவி மைய அரைத்து 100 மில்லி தினம் வெறும் வயிற்றில் குடித்து வர 12 நாள்களில் சுத்தமாக கரையும்

  5. கர்ப்பபை சம்பந்த பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வந்தபின் தீர மாதும்பழத்தோலை நிழலில் உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை பால் அல்லது சுடுநீரில் கலந்து குடித்து வர பூரண குணமாகும்

  6. காய்சல் தீர பப்பாளி இலையை நரம்புகள் நீக்கி சிறிதளவு சீரகம் மற்றும் மிளகு 8 சேர்த்து நன்கு அரைத்து இருவேளை அருந்தி வர தீரும்
  7. பல்லினை தினம் காலை எழுந்தும் மற்றும் இரவு படுக்கை போவதரற்கு முன்னால் ஆள்காட்டி விரலை கொண்டு துலக்கிட பல்லில் உள்ள கோணல் முணல்கள் , பல்தூக்கி இருத்தல் போன்ற பிரச்சனைகளை தீரும் கம்பி போட தேவையில்லை
  8. சிறுநீரக பிரச்சனைகள் வராமல் இருக்க வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்
  9.  சளி பிடித்தால் எண்ணை தேய்து குளித்தால் சரியாகும் அல்லது குளித்த பின் தேங்காய் எண்ணை உடலில் தடவுவது போல் நல்லெண்ணையை (எள் எண்ணை) உடலில் தேய்த்து வர இரண்டோரு நாளில் சரியாகும்
  10. சளி பிடித்தலின் அறிகுறியான தொண்டை எரிச்சல் தோன்றும் போதே மஞ்சல் கொம்பை எடுத்து நல்லெண்ணை விளக்கில் பிடித்து அதன் புகையை  மூக்கின் வழியாகவோ அல்லது வாயின் வழியாகவோ நுகர சளியே பிடக்காமல் சரியாகும் 
  11. வாயின் உட்புறங்களில் எற்படும் புண்கள் ஒரு நாளில் ஆறிட கல்லுப்பை தூளாக்கி மஞ்சல் சேர்த்து புண்களின் மீது படும் படி இருவேளை படி பல் துலக்கினால் மறுநாள் காணாமல் போகும்
  12. உடலில் ஏற்படும் கட்டிகள் அல்லது இரத்த கட்டுகள் நீக்க பால மரத்து இலையின் பாலை கட்டிகளின் மீது தடவி வர இரண்டு ஒரு நாளில் குணமாகும்
  13. குடல் ஏற்றம் ஏற்பட்டு பேதி போனால் இடது ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் துப்பாக்கி போன்று வைத்துக்கொண்டு  இருவிரலும் சந்திக்கும் இடத்தில் வலது கையின் பெருவிரல் ஆள்காட்டி விரல் இரண்டினையும் சேர்த்து அழுத்தினால் வலி அதிகமாக இருக்கும் அப்படியே அழுத்தி பிடித்து படக்கென மூன்று முறை இழுத்து விட்டால் குடல் ஏற்றம் சரியாக போகும்
  14. எண்ணை பசையுள்ள உணவு அல்லது மாமிசம் தின்றதால் பேதி போனால் சிறிது சோம்பு எடுத்த வாயில் போட்டக்கொண்டாடு அதன் சாற்றை உட்கொள்ள உடனே குணமாகும்
  15. நேஞ்சுக்குழியில் உள்ள இறைப்பையில் வலி அல்லது எரிச்சல் இருப்பின் உடனே கொய்ய இலை அல்லது கருவேப்பிலை மென்று சாற்றை விழுங்கினால் சிறிது நேரத்தில் குணமாகும்
  16. சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல சீரன கோளாறு எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெற்றிலை பழக்க வழக்கங்களை மேற்க்கொண்டால் கொண்டால் சார்க்கரை நோய் விரைவில் குணமாகும்
  17. கீழே விழுந்து புண் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் வெட்டுக்காயப் பூண்டு (தாத்தா தாத்தா தலையை வெட்டு செடி) உடன் குடி சாராயம் சிறிதளவு சேர்த்து அரைத்து வைத்தால் ஓரிரு நாள்களில் சரியாகும்

No comments:

Post a Comment